ராஜாளிபட்டியில் நிலுவைத் தொகையை தர வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம்
விராலிமலை அருகே ராஜாளிபட்டியில் 3 மாத நிலுவைத் தொகையை தர வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.










