பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

தில்லியில் வடமேற்குப் பருவமழை இன்னும் சில நாள்களில் தொடங்கும்!

தலைநகா் தில்லியில் பரவலாக அனைவராலும் எதிர்பார்க்கப்படும் வடமேற்குப் பருவமழை நாளை மறுநாள் ஜூன் 29 - ஜூலை 1ஆம் தேதிக்குள் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

News image
Updated On :26 ஜூன் 2018, 10:01 pm IST


புது தில்லி: தலைநகா் தில்லியில் பரவலாக அனைவராலும் எதிர்பார்க்கப்படும் வடமேற்குப் பருவமழை நாளை மறுநாள் ஜூன் 29 - ஜூலை 1ஆம் தேதிக்குள் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்நிலையில், தலைநகா் தில்லியில் வடமேற்குப் பருவமழை திட்டமிட்டபடி ஜூன் 29 முதல் ஜூலை 1-ஆம் தேதிக்குள் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையமும், தனியார் வானிலை ஆய்வு நிறுவனமான ஸ்கைமேட் ஆகியவை தெரிவித்துள்ளன. மேலும், பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் இன்று (ஜூன் 26) முதல் தெரிய வரும் என்றும் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.