மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

காஷ்மீரை அபகரிக்க எண்ணும் பாகிஸ்தான் எண்ணம் ஈடேறாது: ஐ.நாவில் சந்தீப் குமார் பேச்சு

ஜம்மு காஷ்மீரை அபகரிக்க எண்ணும் பாகிஸ்தான் எண்ணம் ஈடேறாது என்று ஐநாவில் பேசிய இந்திய பிரதிநிதி சந்தீப் குமார்

News image
Updated On :26 ஜூன் 2018, 10:08 am

நியூயார்க்: ஜம்மு காஷ்மீரை அபகரிக்க எண்ணும் பாகிஸ்தான் எண்ணம் ஈடேறாது என்று ஐநாவில் பேசிய இந்திய பிரதிநிதி சந்தீப் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலை, போர்க்குற்றம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து ஐநாவில் சந்தீப் குமார் பேசினார். அப்போது, இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் இடைவிடாத பகுதியாக ஜம்மு காஷ்மீர் உள்ளது. அதனை அபகரிக்க எண்ணும் பாகிஸ்தான் எண்ணம் ஈடேறாது.

ஜம்மு காஷ்மீர் பற்றி பாகிஸ்தான் வெற்று வார்த்தை ஜாலம் காட்டி கொண்டிருப்பதாகவும், அம்மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று உண்மையை இது ஒரு போதும் மாற்றிவிடாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். 

காஷ்மீர் மீதான உரிமை குறித்து ஐநாவின் பொது விவாதத்தில் பதிலளிப்பதற்கான சரியான தருணத்திற்காக இந்தியா உள்ளது என்று சந்தீப் குமார் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.