சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

ராமேசுவரம் தங்கச்சிமடத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதக் குவியல் ஆய்வு

ராமேசுவரம் தங்கச்சிமடத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதக் குவியல் குறித்து போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 9:33 pm IST

ராமேசுவரம் தங்கச்சிமடத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதக் குவியல் குறித்து போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் வீட்டு உபயோகத்திற்கு கழிவுநீர் தொட்டி தோண்டும்போது தமிழ்க் குழுக்கள் ( டெலோ அமைப்பு) பயன்படுத்திய ஆயுதங்கள் குவியல் குவியலாக திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டன. இதில் 10 ஆயிரம் துப்பாக்கி தோட்டாக்கள், 400 ராக்கெட் லாஞ்சர்கள், 15 பாக்ஸ் கையெறி குண்டுகள், 5 கண்ணிவெடிகள், 4 பெட்டிகள் நிறைய கடல் தண்ணீர் பட்டவுடன் வெடிக்கும் குண்டுகள் என ஏராளமான ஆயுதங்கள் தோண்டி எடுக்கப்பட்டன. தோண்டத் தோண்ட குவியல் குவியலாக கிடைத்த ஆயுதங்கள் குறித்து வெடுகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

கைப்பற்றப்பட்டுள்ள ஆயுதங்கள் சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டது என தெரியவந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.