மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.
முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் 7 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த ஜூலை 25-ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு போபாலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிவராஜ் சிங் செளஹான் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இது குறித்து சுட்டுரையில் அவர் பதிவிட்டிருந்ததாவது, கரோனா பரிசோதனையில் எனக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து முதல்வர் சிவராஜ் சிங் செளஹானுக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது 7 நாட்களுக்கு பிறகு கரோனா வைரஸ் தொற்றில் இருந்து அவர் குணமடைந்தார். முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஹோர்முஸ் நீரிணை வழியாக 1 லிட்டர் எண்ணெய்கூட ஏற்றுமதி செய்ய முடியாது: அமெரிக்காவுக்கு ஈரான் சவால்!

”சிலிண்டர் தட்டுப்பாடு: பொய்! ஹோட்டல் - சிலிண்டர் சம்பந்தமே இல்லை!” நயினார் நாகேந்திரன் பேட்டி
உணவு விநியோக நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் நிறைவு!
நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசு
வீடியோக்கள்

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பையின் சிறந்த லெவன்: உங்கள் தேர்வு என்ன? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

