தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கேரளத்தில் ரூ. 53.68 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து நேற்று கேரளம் வந்த இரண்டு பயணிகளிடமிருந்து ரூ. 53.68 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
கோப்புப்படம்
Updated On :7 ஆகஸ்ட் 2020, 6:09 am

ANI

துபாயில் இருந்து நேற்று கேரளம் வந்த இரண்டு பயணிகளிடமிருந்து ரூ. 53.68 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கண்ணூர் சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று வந்த இரண்டு பயணிகளிடமிருந்து மொத்தம் ரூ. 53,68,320 மதிப்புள்ள 932 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து சுங்கத்துறை ஆணைய அதிகாரி கூறுகையில்,

துபாயில் இருந்து வந்த இரண்டு பயணிகள் தங்கத்தின் மேல் பாதரசம் பூசப்பட்டு சிறிய பைகளில் மறைத்து வைத்து கொண்டு வந்தனர். இவர்களை கைது செய்து விசாரணை செய்து வருகிறோம் என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.