அதிமுகவின் இப்போதைய ஒற்றுமையை மக்கள் விரும்புகிறார்கள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
முதல்வராக எடப்பாடி பழனிசாமியும், அவருக்குத் துணையாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து பணியாற்றுவதைத் தான் மக்கள் விரும்புகிறார்கள் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி்.உதயகுமார் கூறினார்.









