சென்னை விமான நிலையத்தில் ரூ. 49.6 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ. 49.6 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


சென்னை விமான நிலையத்தில் ரூ. 49.6 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை சுங்கத்துறை ஆணையர் தெரிவித்தனர்.
சென்னை விமான நிலையத்தில் கடந்த சில நாள்களாக கடத்தல் தங்கங்கள் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் சுங்கத்துறை ஆணையர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,
“சென்னை விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில், இரண்டு வெவ்வேறு வழக்குகளில் ரூ. 49.6 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த கடத்தலில் சம்பந்தப்பட்ட ஒருவர் சுங்க சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.” எனத் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...