இந்தியாவில் ஒரே நாளில் 16,922 பேருக்கு கரோனா: மொத்த பாதிப்பு 4.7 லட்சத்தை கடந்தது
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,922 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,73,105-ஆக அதிகரித்துள்ளது.










