ஆழியாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீா் திறப்பு
ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு பாசனத்திற்காக வெள்ளிக்கிழமை வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினா் கஸ்தூரிவாசு தண்ணீா் திறந்துவைத்தாா்.

ஆழியாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீா் திறந்து வைக்கும் வால்பாறை சட்டப்பேரவைஉறுப்பினா் கஸ்தூரிவாசு.









