கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வேதாரண்யம் அருகே படகுடன் கரை ஒதுங்கிய இலங்கை மீனவர்

வேதாரண்யத்தை அடுத்த நாலுவேத பதி கடற்கரையில்  செவ்வாய்க்கிழமை படகுடன் கரை ஒதுங்கிய இலங்கை மீனவர் குறித்து காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.

News image
விஜயமூர்த்தி மற்றும் அவரின் படகு
Updated On :24 நவம்பர் 2020, 7:44 am

DIN

வேதாரண்யம்: வேதாரண்யத்தை அடுத்த நாலுவேத பதி கடற்கரையில்  செவ்வாய்க்கிழமை படகுடன் கரை ஒதுங்கிய இலங்கை மீனவர் குறித்து காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.

இலங்கை யாழ்பாணம், வல்வெட்டிதுறை, ஆதி கோயிலடிதெருவைச் சேர்ந்தவர் மீனவர் க. விஜயமூர்த்தி (வயது 23). 

நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது இவரது படகு பழுதாகி கடல் சீற்றத்தால் நாலுவேத பதி கடற்கரையில் கரை ஒதுங்கியதாகக் கூறப்படுகிறது.

மேலும், இவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.