தமிழகத்தில் நாளை 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை

தமிழகம் முழுவதும் நாளை(ஏப்.7) 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை(ஏப்.7) 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை
தமிழகத்தில் நாளை(ஏப்.7) 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை
Published on
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் நாளை(ஏப்.7) 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாநிலம் முழுவதும் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக இன்று நடைபெற்று வருகின்றது.

இதையடுத்து, பெரும்பாலான பள்ளிகள் வாக்குச்சாவடிகளாகவும், பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் பணிகளுக்கு சென்றுள்ளதால் நாளை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com