2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

மேற்கு வங்கத்தை இரு குண்டர்களிடம் ஒப்படைக்க மாட்டோம்: மம்தா

மேற்கு வங்கத்தை இரண்டு குண்டர்களிடம் ஒப்படைக்க மாட்டோம் என திரிணமூல் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

News image
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி
Updated On :22 ஏப்ரல் 2021, 8:32 am

DIN

மேற்கு வங்கத்தை இரண்டு குண்டர்களிடம் ஒப்படைக்க மாட்டோம் என திரிணமூல் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவையின் 6ஆம் கட்டத் தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், அடுத்த கட்ட தேர்தலுக்கான பிரசாரத்தில் மம்தா ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில் இன்று தக்ஷின் தினாஜ்பூரில் நடந்த பேரணியில் மம்தா பேசியது,

நான் ஒரு வீரர் அல்ல, ஆனால் எனக்கு எப்படி விளையாடுவது என்று தெரியும். முன்னதாக மக்களவையில் நான் சிறந்த உறுப்பினராக இருந்தேன். எங்கள் வங்கத்தை தில்லியின் இரண்டு குண்டர்களிடம் ஒப்படைக்க முடியாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.