எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: 8 பேர் கொண்ட குழு அமைப்பு

சாத்தூர் அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து விசாரணை செய்ய 8 பேர் கொண்ட குழுவை அமைத்து தேசிய பசுமை தீர்பாயம் உத்தரவிட்டுள்ளது.

News image
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து
Updated On :18 பிப்ரவரி 2021, 2:07 pm

DIN

சாத்தூர் அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து விசாரணை செய்ய 8 பேர் கொண்ட குழுவை அமைத்து தேசிய பசுமை தீர்பாயம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்தவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் பிப்ரவரி 12ஆம் தேதி மதியம் வெடி விபத்து ஏற்பட்டது. 

வெடி விபத்தில் அச்சங்குளம் ஏழாயிரம்பண்ணை, அன்பின் நகரம் பகுதிகளைச் சேர்ந்த 20 பேர் பலியாகினர். இதையடுத்து, பட்டாசு ஆலை உரிமையாளர் கைது செய்யப்படுள்ளார்.

இந்நிலையில், பத்திரிகை செய்தியை அடிப்படையாக கொண்டு தாமாக முன்வந்து இவ்வழக்கை விசாரிக்க 8 பேர் கொண்ட குழுவை அமைத்து தேசிய பசுமை தீர்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.