எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மேற்குவங்க மக்களை முட்டாளாக்கிய மம்தா அரசு: மத்திய அமைச்சர்

மேற்குவங்க மக்களை கடந்த 10 ஆண்டுகளாக மம்தா அரசு முட்டாளாக்கியுள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
Updated On :19 பிப்ரவரி 2021, 12:27 pm

ANI

மேற்குவங்க மக்களை கடந்த 10 ஆண்டுகளாக மம்தா அரசு முட்டாளாக்கியுள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தம்லக் பகுதியில் தர்மேந்திர பிரதான் கூறியதாவது,

திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் பாஜகவில் இணைந்து வருகிறார்கள். மேற்குவங்கத்தில் மாற்றத்திற்கான அலை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் முட்டாளாக்கப்பட்டுள்ளனர்.

இந்த முறை மக்கள் திரிணமூல் அரசிற்கு எதிராக வாக்குகளை பதிவு செய்வார்கள். பின், மேற்குவங்கம் சொர்க்க வங்கமாக மாறும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.