ஆந்திர தேர்தல்: மாநில அரசு தடை கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
ஆந்திர பிரதேசத்தின் உள்ளாட்சித் தேர்தலுக்கு, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பை நிறுத்தி வைக்க கோரி உச்சநீதிமன்றத்தின் மாநில அரசு தாக்கல் செய்த மனு திங்கள்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.










