அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பெரியகுளம் நகர்மன்றத் துணைத்தலைவராக திமுக வேட்பாளர் தேர்வு: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எம்எல்ஏ அலுவலகம் முற்றுகை

தேனி மாவட்டம், பெரியகுளம் நகர்மன்றத் தலைவராக திமுகவிற்கும், துணைத்தலைவராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு ஒதுக்கீடு செய்து, திமுக தலைமை அறிவித்தது.

News image
Updated On :4 மார்ச் 2022, 12:10 pm

DIN

தேனி மாவட்டம், பெரியகுளம் நகர்மன்றத் தலைவராக திமுகவிற்கும், துணைத்தலைவராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு ஒதுக்கீடு செய்து, திமுக தலைமை அறிவித்தது.

அதன்படி இன்று நடைபெற்ற பெரியகுளம் நகர்மன்றத் தலைவராக சுனிதா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் கட்சி தலைமை அறிவிப்பையும் மீறி 26வது வார்டு திமுக உறுப்பினர் ராஜாமுகமது துணைத்தலைவராக வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், ராஜாமுகமது துணைத்தலைவராக அறிவிக்கப்பட்டது.

கட்சி தலைமை அறிவிப்பையும் மீறி திமுக கட்சியினர் போட்டியிட்டு, தேர்வானதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெரியகுளம் எம்எல்ஏ மற்றும் கிழக்கு ஒன்றிய செயலாளர் K.S.சரவணக்குமார் அலுவகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை போலீஸார் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.