பாஜக பிரமுகர் கொலை: திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டிலே இல்லை - அண்ணாமலை குற்றச்சாட்டு
பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் வளா்புரம் ஊராட்சி மன்றத் தலைவா் பிபிஜிடி சங்கா் வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம்







