சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த, ஆங்கிலத்தில் ’போலீஸ்’ என ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வாகன நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களின் வாகனப் பதிவெண் தகட்டில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டுள்ளன.
வாகனங்களில் இருக்கக்கூடிய வாகனப் பதிவெண் தகட்டில் எந்தவொரு ஸ்டிக்கரையும் ஒட்டக்கூடாது என்றும், வாகனத்தில் இருக்கக்கூடிய வாகனப் பதிவெண் தெளிவாக தெரிய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதில் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் காவல்துறை என எந்த ஒரு ஸ்டிக்கரையும் வாகனங்களில் உள்ள வாகனப் பதிவெண் தகட்டில் ஒட்டக்கூடாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குண்டர் தடுப்புச் சட்ட ரத்து வழக்கு! உயர் நீதிமன்றத்தில் காத்திருக்கும் முன்னாள் காவல் ஆணையர் அருண்!

சென்னை பெருநகர காவல் ஆணையராக ஏ. அமல்ராஜ் பொறுப்பேற்பு!

டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்

சென்னை திரும்பும் மக்கள்! செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



