12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

மதுரையில் கனமழை காரணமாக மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் புகுந்த வெள்ளம்! (வீடியோ இணைப்பு)

இதற்கு முந்தைய காலங்களில் ஆடி வீதிகளில் வெள்ளம் புகுந்திருக்கிறதே தவிர...கோயிலுக்குள் கம்பத்தடி மண்டபத்தில் வெள்ளம் புகுந்தது இதுவே முதல் முறை என்கிறார்கள் மதுரைவாசிகள்.

Published On :

மதுரையில் இன்று மாலை பெய்த கனமழையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் வெள்ளம் புகுந்தது. சுமார் இரண்டு மணி நேரம் வரலாறு காணாத கனமழை பெய்த காரணத்தால், என்றுமில்லாத வகையில் முதன் முறையாக, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலினுள் தங்கக் கொடிமரம் அமைந்துள்ள கம்பத்தடி மண்டபத்துக்குள் வெள்ளம் புகுந்து ஆறாக ஓடியதின் வீடியோ பதிவு இது...

இதற்கு முந்தைய காலங்களில் ஆடி வீதிகளில் வெள்ளம் புகுந்திருக்கிறதே தவிர...கோயிலுக்குள் கம்பத்தடி மண்டபத்தில் வெள்ளம் புகுந்தது இதுவே முதல் முறை என்கிறார்கள் மதுரைவாசிகள்.

Related Article

போலி சாமியார்களிடமிருந்து மக்களைக் காக்க வேண்டிய கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு: அலகாபாத் உயர்நீதிமன்றம் ஆணை!

ஷாங்காயில் 14 வருடங்களாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த வீடு இடிப்பு!

லைசென்ஸ் இல்லாதவர்களுக்கு இனி வாகனங்கள் விற்பனை கூடாதென போக்குவரத்து கமிஷனர் உத்தரவு!

மிதமிஞ்சிச் சிரித்ததால், நிலைதடுமாறி மாடியிலிருந்து விழுந்து இறந்த ஆசிரியை!

திறந்தவெளியில் மலம் கழித்தால், வீட்டுக்கு மின்சாரம் ரத்து... ஸ்வச் பாரத் மிரட்டல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.