பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

ஆர்டிஐ-யில் பிசிசிஐ: மத்திய அரசுக்குச் சட்ட ஆணையம் பரிந்துரை

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிசிசிஐ அமைப்பைக் கொண்டு வர சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.  

News image
Updated On :18 ஏப்ரல் 2018, 6:01 pm IST

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிசிசிஐ அமைப்பைக் கொண்டு வர சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.  

மக்களாட்சித் தத்துவத்தில் வெளிப்படையான நிர்வாகம், அரசில் நடக்கும் செயல்கள் மக்களுக்குத் தெரிய வேண்டும் என்ற நோக்கில் 2005-ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்டது, தகவல் பெறும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ). இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிசிசிஐ அமைப்பைக் கொண்டு வர மத்திய அரசுக்குச் சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. பிசிசிஐயின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளையும் ஆர்டிஐ-யின் கீழ் கொண்டுவர பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.