குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

ஆர்டிஐ-யில் பிசிசிஐ: மத்திய அரசுக்குச் சட்ட ஆணையம் பரிந்துரை

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிசிசிஐ அமைப்பைக் கொண்டு வர சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.  

News image
Updated On :18 ஏப்ரல் 2018, 6:01 pm IST

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிசிசிஐ அமைப்பைக் கொண்டு வர சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.  

மக்களாட்சித் தத்துவத்தில் வெளிப்படையான நிர்வாகம், அரசில் நடக்கும் செயல்கள் மக்களுக்குத் தெரிய வேண்டும் என்ற நோக்கில் 2005-ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்டது, தகவல் பெறும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ). இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிசிசிஐ அமைப்பைக் கொண்டு வர மத்திய அரசுக்குச் சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. பிசிசிஐயின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளையும் ஆர்டிஐ-யின் கீழ் கொண்டுவர பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.