25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் வேலைநிறுத்தம்
ஊதிய உயா்வு உள்ளிட்ட 25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை (ஜூன் 27) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு திருக்கோயில் பணியாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.









