சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துமதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!‘பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தழைத்தோங்கட்டும்!’ - முதல்வர் விஜய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இன்று குடமுழுக்குஇன்று பிரதமா் மோடி பிறந்த நாள்: வாரணாசியில் பிரம்மாண்ட விழாஇன்று சென்னை திரும்புகிறாா் முதல்வா் விஜய்!கைதிகளைக் கண்காணிக்க ஆயுதப் படைக் காவலா்கள் சீருடையில் கேமரா

கடி ஜோக்ஸ்

ஊசி போடுற மாடல் ஜாக்கெட் தைக்கணுமா? புரியலையே

jokes

Published On :

"ஊசி போடுற மாடல் ஜாக்கெட் தைக்கணுமா? புரியலையே...''
"ஜாக்கெட் கையிலே பெரிய ஓட்டை வச்சுத் தைச்சுக் கொடுங்க''

விஜயா சுவாமிநாதன், திருச்சி.

"அவர் மாதத்துக்கு எப்படியும் பத்து பதினைந்து படத்துக்குப் பூஜை போட்டுடுவாரு''
"அவ்வளவு பெரிய டைரக்டரா?''
"இல்லை... நல்ல சாஸ்திரிகள்''

- ஏ.எஸ்.இராஜேந்திரன், வெள்ளூர்.

"பொண்ணுக்கு ஆடத் தெரியுமா? பாடத் தெரியுமா?''
"அதுக்கு முன்னாடி உங்க பையனுக்குச் சமைக்கத் தெரியுமான்னு சொல்லுங்க''

- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

"ஒரே தொடர் கனவா வருது''
"எப்படி தொடர் கனவுன்னு சொல்றே?''
"எபிசோட் நம்பர் போட்டு வருதே''

- ஏ.நாகராஜன், பம்மல்.

"ஏங்க... பக்கத்து வீட்டுக்காரரு வாக்கிங் போக  கூப்புடுறாரு''
"முடியாது. வாக்கிங்  போகும் போது சமையல் எப்படிச் செய்றதுன்னு உயிரை வாங்குவாரு''

- ம.வேதவள்ளி, பொரவச்சேரி.

"அறைகூவலை ஏன் பாதியிலேயே நிறுத்திட்டார்?''
 "அரை' கூவலாம்''

- என்.பர்வதவர்த்தினி, சென்னை-75.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.