அந்நிய நேரடி முதலீடுகள் தொடர்பாக இந்தியா புதிதாக விதித்துள்ள வரன்முறைகள், உலக வர்த்தக அமைப்பின் பாகுபாடின்மைக் கொள்கையை மீறுவதாகும் என்று சீனா தெரிவித்துள்ளது.
சில குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களுக்கு எதிராக இந்தியா விதித்துள்ள கூடுதலான நிபந்தனைகள், பொதுவான தாராளமயப் போக்கிற்கும் வர்த்தக, முதலீடுகளுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் எதிரானது என்றும் சீனா சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் முக்கியமாக இவை, ஜி20 நாடுகளின் தலைவர்கள், வர்த்தக அமைச்சர்களால் திட்டமிடப்பட்ட தாராள, நியாயமான, பாகுபாடற்ற, வெளிப்படையான வர்த்தகம் மற்றும் முதலீட்டுச் சூழல், திறந்த சந்தை ஆகியவற்றுக்கு ஏற்புடையதாக இல்லை என்றும் அறிக்கையொன்றில் தில்லியிலுள்ள சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
புதிதாக அறிவிக்கப்பட்ட நிபந்தனைகளை இந்தியா திரும்பப் பெறும் என்றும் அனைத்து நாடுகளின் முதலீடுகளையும் ஒருமாதிரியாகக் கருதும் என்றும் தூதரகம் தெரிவித்திருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் அறிமுக சீசனில் விராட் கோலியை ஏலத்தில் எடுக்காதது ஏன்? வீரேந்திர சேவாக் விளக்கம்!

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா

அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


