டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பெருவாகோட்டையில் கரோனா பரவல்: அரசு மதுபானக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை 

திருவாடானை அருகே டாஸ்மாக் மதுபானக் கடையை மூடக்கோரி பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கடை முன்பு அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

News image
Updated On :27 ஜூன் 2020, 10:43 am

DIN

திருவாடானை அருகே டாஸ்மாக் மதுபானக் கடையை மூடக்கோரி பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கடை முன்பு அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாடானை சுற்றியுள்ள பகுதிகளில் நாளுக்கு நாள் கரோனா தொற்றுண்ணீ அதிகரித்து வரும் நிலையில் இன்று பாண்டுகுடியில் கரோனா தொற்றுண்ணீ சிகிச்சை பெற்று வந்தவர் இறந்தார். 

இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் கரோனா பரவலை தடுக்கும் பொருட்டு வர்த்தக நிறுவனங்கள் உணவகங்கள் மூடியுள்ள நிலையில் அரசு மதுபானக்கடை மட்டும் திறந்திருப்பதை மூடக்கோரி சனிக்கிழமை பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளி கடைப்பிடித்து அரசு மதுபான கடை முன்பாக அமர்ந்து போராட்டம் நடைபெற்றது. 

தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்திய பின் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.