தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

காலமானார்:  பா.ரவி

காட்டுக்கோட்டை கே.எஸ். பாலனின் இளைய மகன் பா.ரவி (53) சென்னையில் சனிக்கிழமை காலமானார்.

News image

காலமான பா.ரவி

Updated On :6 பிப்ரவரி 2021, 11:08 am


சென்னை: சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம் காட்டுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கே.எஸ். பாலனின் இளைய மகன் பா. ரவி (53) சென்னையில் சனிக்கிழமை காலமானார். உடல்நலக் குறைவுக்காக சிறிது காலம் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

மறைந்த ரவிக்குத்  தாய் சகுந்தலா, சகோதரி சுஜாதா ஆகியோர் உள்ளனர். அவரது மூத்த சகோதரர் பா. முத்துக்குமரன், 'தினமணி' சென்னை பதிப்பில் செய்தி ஆசிரியராகப் பணிபுரிகிறார். தொடர்புக்கு 9171382356

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.