தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

திருவாரூரில் 110 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 110 பேருக்கு கரோனா தொற்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதியானது.

News image
Updated On :20 ஜூன் 2021, 3:42 pm

DIN

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 110 பேருக்கு கரோனா தொற்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதியானது.

திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

சுகாதாரத்துறை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் 110 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 35,073 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்த 266 போ் அவா்களது வீடுகளுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுப்பப்பட்டனா்.

மாவட்டத்தில் இதுவரையிலும் தொற்று பாதிக்கப்பட்ட 34,692 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 1,073 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.