காவலர் தாக்கி பலியான விவசாயியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: தமிழக அரசு
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வாகன சோதனையின்போது காவலர் தாக்கி விவசாயி உயிரிழந்த விவகாரத்தில் விவசாயியின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.










