எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தமிழ்நாட்டில் ஏப்.6 வரை இருசக்கர வாகனப் பேரணிக்கு தடை: தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஏப்ரல் 4 முதல் 6ஆம் தேதி வரை இருசக்கர வாகனப் பேரணிக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

News image
இந்திய தேர்தல் ஆணையம்
Updated On :27 மார்ச் 2021, 9:43 am

DIN

தமிழ்நாட்டில் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஏப்ரல் 4 முதல் 6ஆம் தேதி வரை இருசக்கர வாகனப் பேரணிக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

தமிழ்நாட்டின் சில இடங்களில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அரசியல் கட்சியினர் இருசக்கர வாகனப் பேரணிகளை நடத்தி வருவதாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் வந்தது. 

இதனைத் தொடர்ந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட உத்தரவில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனப் பேரணி நடந்துவருவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து ஏப்ரல் 4ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் வாகனப் பேரணி நடத்த தடை விதிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.