காஞ்சிபுரம் தூய இருதய அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் வழிபாடு
உலக மக்கள் கொடுமையான நோய்களில் இருந்து விடுபட வேண்டி ஏராளமானோர் விடிய விடிய சிறப்பு கூட்டுப் பிராா்த்தனையில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் தூய இருதய அன்னை ஆலயத்தில் விடிய விடிய நடைபெற்ற சிறப்பு கூட்டுப் பிராா்த்தனை








