மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சென்னை மாநகராட்சி ஆணையராக ஜெ. குமரகுருபரன் பொறுப்பேற்பு

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளராக குமரகுருபரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

News image
ஜெ. குமரகுருபரன்.
Updated On :17 ஜூலை 2024, 7:59 am

DIN

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளராக குமரகுருபரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டு, பள்ளிக்கல்வித் துறை செயலராக இருந்த ஜெ. குமரகுருபரன் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக குமரகுருபரன் நேற்று(ஜூலை 17) நியமிக்கப்பட்டார்

கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் ,சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

உள்துறை, பள்ளிக் கல்வித் துறையின் செயலா்கள் உள்பட ஒரே நாளில் 65 ஐஏஎஸ். அதிகாரிகள் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையாளராக குமரகுருபரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.