கள்ளச்சாராய மரணம் குறித்து பேரவையில் பேச பேரவைத் தலைவர் அனுமதி மறுப்பு: இபிஎஸ் குற்றச்சாட்டு
நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து பேரவையில் விவாதிக்க பேரவைத் தலைவர் அனுமதி மறுத்துவிட்டார்.

சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி.









