கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

டிராகன் படத்தில் விஜே சித்து!

டிராகன் படத்தில் இணைந்த யூடியூபர்கள்.

News image
Updated On :8 நவம்பர் 2024, 7:36 pm IST

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன் படத்தில் பிரபல யூடியூபர்கள் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

 ‘லவ் டுடே’ பிரபலம் பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்குநர் விக்னேஷ் சிவன் லவ் இன்சுரன்ஸ் கம்பெனி (எல்ஐகே) என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இதனிடையே, ‘ஓ மை கடவுளே’ படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காயுடு லோஹர் நடிக்கிறார்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு டிராகன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.

இந்நிலையில், டிராகன் படத்தில் பிரபல யூடியூபர்களான விஜே சித்து, ஹர்ஷத் கான் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

யூடியூப்பில் ‘ஃபன் பன்றோம்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் விஜே சித்து. விஜே சித்து வி லாக்ஸ் யூடியூப் சேனலைத் தொடங்கி குறுகிய காலத்திலேயே அதிகம் பின்தொடர்பவர்களைப் பெற்றவர் விஜே சித்து என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.