உத்தரப் பிரதேசத்தில் நடந்து முடிந்த 9 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 7 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது.
கடந்த பேரவைத் தேர்தலில் மில்கிபூா் தொகுதியில் வென்ற சமாஜவாதி கட்சியின் தற்போதைய எம்.பி. அவதேஷ் பிரசாத்துக்கு எதிராக பாஜக வேட்பாளர் தொடர்ந்த தேர்தல் மோசடி வழக்கு அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதனால், உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் தவிர மற்ற 9 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடைபெற்றது.
இதையும் படிக்க: அசாம், பிகார் இடைத்தேர்தல்: முன்னிலை நிலவரம்!
இந்த நிலையில் காஜியாபாத், புல்பூர், கைர், மஜவான், புல்பூர், குந்தர்கி ஆகிய 6 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது.
அதேபோல் சிஷாமௌ, கடேஹரி, கர்ஹால் ஆகிய 3 தொகுதிகளில் சமாஜவாதி கட்சி முன்னிலையில் உள்ளது.
பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ராஷ்டிரிய லோக் தளம் மீராபூர் தொகுதியில் முன்னிலையில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கை
குதிரை பேரம்! அதிமுக ராஜிநாமா தொகுதிகளில் இடைத்தேர்தல் கூடாது: இன்பதுரை எம்.பி.

இந்தியாவைத் துண்டாடுவதே காங்கிரஸ் தலைமையின் நோக்கம்: பாஜக குற்றச்சாட்டு







