நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஓடிடியில் கோட்: இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் ஓடிடி வெளியீடு குறித்து...

News image

ஓடிடி - Din

Updated On :3 அக்டோபர் 2024, 8:24 pm IST

ஓடிடி தளங்களில் வாரந்தோறும் திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகின்றன.

வாரந்தோறும் ஓடிடியில் வெளியாகும் படங்களை பார்ப்பதற்கென்று தனி ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

நடிகர் விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

சிம்புதேவன் இயக்கத்தில் யோகிபாபு - கெளரி கிஷன் நடிப்பில் உருவான போட் படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் காணலாம்.

தெலுங்கு மொழிப்படமான நிவேதா தாமஸின் ’35 சின்ன விஷயம் இல்ல’ படத்தை ஆஹா தமிழ் ஓடிடியில் நாளை (அக். 4) பார்க்கலாம்.

நடிகை மீனா, ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவான மலையாள மொழிப்படமான அனந்தபுரம் டைரீஸ், மனோரமா மேக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

அனன்யா பாண்டே நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் படமான CTRL படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை(அக். 4) வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.