தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ராகுல் காந்தியின் கருத்து குழந்தைத்தனமானது: எல்.முருகன்

கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து ராகுல் காந்தியின் கருத்து குழந்தைத்தனமானது, 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ரயில் விபத்துகள் குறைந்துள்ளது

News image

மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

Updated On :12 அக்டோபர் 2024, 9:13 am

DIN

திருச்சி: கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து ராகுல் காந்தியின் கருத்து குழந்தைத்தனமானது, 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ரயில் விபத்துகள் குறைந்துள்ளது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோயில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார். கோயிலில் உள்ள பெருமாள் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, தாயார் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளில் அவர் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் விபத்து, திருச்சி விமான தொழில்நுட்ப கோளாறு ஆகியவை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்த ராகுல் காந்தியின் கருத்து குழந்தைத்தனமானது. அங்கு நடந்தது விபத்து சிறு விபத்து தான். பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் ரயில் விபத்துகள் குறைந்துள்ளது. எனவே இதில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.