ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரி விடுதியில் முதுநிலை மருத்துவ மாணவா் தற்கொலை
சென்னை திருவல்லிக்கேணி ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரி விடுதியில், முதுநிலை மருத்துவ மாணவா் விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்துகொண்டாா். இது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

கோப்புப்படம்.








