நாமக்கல் நரசிம்மர் சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது
நாமக்கல் நரசிம்மர் கோயில் திருத்தேரோட்டம் சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. கோவிந்தா கோஷம் முழங்க ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

நாமக்கல் நரசிம்மர் சுவாமி கோயில் திருத்தேரோட்டத்தை முன்னிட்டு தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்.










