மேல்பாதி திரௌபதியம்மன் கோயில் 2 ஆவது நாளாக திறப்பு: தரிசனம் செய்ய வராத மக்கள்!
மேல்பாதி கிராமத்திலுள்ள அருள்மிகு திரௌபதியம்மன் கோயில் மக்கள் வழிபாட்டுக்காக இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை காலை திறக்கப்பட்டது. ஆனால், மக்கள் யாரும் தரிசனம் செய்ய வரவில்லை.

மக்கள் வழிபாட்டுக்காக அருள்மிகு திரௌபதியம்மன் கோயில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை காலை திறக்கப்பட்ட நிலையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்கள்.










