நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள் தொடர்பாக...

News image
Updated On :9 ஜனவரி 2025, 6:12 pm IST

இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைப் பார்க்கலாம்.

சுனில் தேவ் இயக்கத்தில் எஸ்.பி. சித்தார்த், அருண் பாண்டியன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் அதோமுகம். இப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நாளை(ஜன. 10) வெளியாகிறது.

நடிகை நஸ்ரியா பிரதான பாத்திரத்தில் நடித்த திரைப்படமான சூக்‌ஷம தர்ஷினி திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஜன. 11-ல் வெளியாகிறது.

அஷ்டகர்மா, ககனாச்சாரி படங்கள் சிம்பிளி செளவுத் ஓடிடி தளத்தில் நாளை(ஜன. 10) வெளியாகிறது.

இப்படங்களைத் தவிர, கடந்த வாரங்களில் ஓடிடியில் வெளியான ஆரகன் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியிலும் திரும்பிப்பார் படம் சிம்பிளி செளத் ஓடிடி தளத்திலும் காணக் கிடைக்கிறது.

ஜாலியோ ஜிம்கானா படத்தை ஆஹா தமிழ் ஓடிடி தளத்திலும் ரூபன் திரைப்படத்தை டெண்ட்கொட்டா ஓடிடி தளத்திலும் வட்டார வழக்கு திரைப்படத்தை டெண்ட்கொட்டா ஓடிடி தளத்திலும் காணலாம்.

பஹீரா திரைப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்க்கலாம். சொர்க்கவாசல் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் காணக் கிடைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.