ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
ஏற்காட்டில் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி தமிழகத்திலிருந்தும், கா்நாடகம், புதுச்சேரி, கேரளம் பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நண்பா்கள், குடும்பத்துடன் குவிந்தனர்.

ஏற்காடு ஏரியில் படகில் பயணித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்










