சரக்கு ரயில் தீ பிடித்து விபத்து: 3 தனிப்படைகள் அமைப்பு
திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீ பிடித்த விபத்து குறித்து முழுமையான விசாரணை தேவைப்படுவதால் ரயில்வே ஏடிஜிபி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் அருகே தீ பிடித்து எரியும் சரக்கு ரயில்.







