உலகத்தை இணைத்துள்ளது யோகா: பிரதமர் மோடி
யோகா முழு உலகத்தை இணைத்துள்ளது. யோகா உலகத்துடன் ஒற்றுமையை நோக்கி மக்களை வழிநடத்துகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஆந்திரம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 11 ஆவது சர்வதேச யோகா நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும் பிரதமர் நரேந்திர மோடி.










