சமீப நாள்களாக சாமானிய மக்களை கவலையில் ஆழ்த்தி வரும் தங்கத்தின் விலை சனிக்கிழமை(மே 24) மீண்டும் உயர்ந்துள்ளது.
சென்னையில் தங்கம் விலை மே 21-இல் பவுனுக்கு ரூ. 1,760 உயா்ந்து ரூ.71,440-க்கும், மே 22-இல் பவுனுக்கு ரூ.360 உயா்ந்து ரூ.71,800-க்கும் விற்பனையானது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.8,940-க்கும், பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.71,520-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ. 400 உயர்ந்துள்ளது.
அதன்படி, கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.8,990-க்கும், பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.71,920-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் நேற்றைய விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.111-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,11,000-க்கும் விற்பனையாகிறது.
சமீப நாள்களாக சாமானிய மக்களை கவலையில் ஆழ்த்தி வரும் தங்கத்தின் விலை சனிக்கிழமை(மே 24) மீண்டும் உயர்ந்துள்ளது.
சென்னையில் தங்கம் விலை மே 21-இல் பவுனுக்கு ரூ. 1,760 உயா்ந்து ரூ.71,440-க்கும், மே 22-இல் பவுனுக்கு ரூ.360 உயா்ந்து ரூ.71,800-க்கும் விற்பனையானது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.8,940-க்கும், பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.71,520-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ. 400 உயர்ந்துள்ளது.
அதன்படி, கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.8,990-க்கும், பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.71,920-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் நேற்றைய விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.111-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,11,000-க்கும் விற்பனையாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










