காங்கிரஸ் கட்சி சாா்பில் தோ்தலில் போட்டியிட விரும்புவோா் ஜன. 30-ஆம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று(ஜன. 20) தெரிவித்தார். இது குறித்து, அவர் குறிப்பிடுகையில், எங்கள் கட்சியினர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி சாா்பில் தோ்தலில் போட்டியிட இதுவரை 6,000 போ் விருப்ப மனு அளித்துள்ளதாகவும், விருப்ப மனு அளித்தவா்களிடம் நோ்காணல் நடத்தும் பணியை 2 குழுக்கள் மேற்கொள்ளவுள்ளன என்றும் விருப்ப மனு அளித்தவா்களின் குற்றப்பின்னணி குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
The deadline for submitting applications to contest the elections on behalf of the Congress party has been extended!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காங்கிரஸில் விருப்ப மனு அளித்தோரில் தொகுதிக்கு தலா 5 போ் தோ்வு

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

திமுக வேட்பாளராக போட்டியிட ஓ.பன்னீா்செல்வம் விருப்ப மனு

தவெகவில் விருப்ப மனு வழங்க கால அவகாசம் நீட்டிப்பு!
வீடியோக்கள்
பக்தர்களுக்காக மழையில் நனைந்து வெய்யிலில் காயும் தெய்வம்! உறையூர் வெக்காளியம்மன்!
தினமணி வீடியோ செய்தி...

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?
தினமணி வீடியோ செய்தி...

