சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

எஸ்.ஜே. சூர்யாவின் 'கில்லர்' படப்பிடிப்பின்போது விபத்து: ஒருவர் பலி

சென்னை பெரம்பூரில் எஸ்.ஜே. சூர்யாவின் 'கில்லர்' படப்பிடிப்பின்போது சிலிண்டர் வெடித்து ஒருவர் பலியானது குறித்து...

News image

'கில்லர்' படப்பிடிப்பின்போது விபத்து - கோப்புப்படம்

Updated On :3 ஜூன் 2026, 9:40 am IST

சென்னை பெரம்பூரில் எஸ்.ஜே. சூர்யாவின் 'கில்லர்' படப்பிடிப்பின்போது சிலிண்டர் வெடித்து ஒருவர் பலியானார்.

சென்னை ஓட்டேரி பின்னி மில் வளாகத்தில் 'கில்லர்' படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது, திடீரென் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில், படப்பிடிப்பு பணியில் ஈடுபட்டிருந்த மதன்(25) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 3 பேர் பலத்த தீ காயமும், பத்துக்கும் மேற்பட்டோர் சிறு காயங்கள் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary

Regarding the death of one person in a cylinder explosion during the filming of S.J. Suryah's movie 'Killer' in Perambur, Chennai...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.