சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

ஒடிசாவில் 10 நக்சல்கள் சரண்!

ஒடிசாவில் 10 நக்சல்கள் சரணடைந்தது குறித்து...

News image

ஒடிசாவில் சரணடைந்த 10 நக்சல்கள் - ANI

Updated On :11 மார்ச் 2026, 10:37 am

ஒடிசாவில் 10 நக்சல்கள் காவல்துறையினரிடம் சரண் அடைந்தனர்.

ஒடிசா மாநிலம், காந்த்மாலின் புல்பானியில் 10 நக்சல்கள் காவல்துறையினரிடம் இன்று சரணடைந்தனர். அவர்களில் ஒரு மாநிலக் குழு உறுப்பினர், ஒரு மண்டலக் குழு உறுப்பினர், இரண்டு பகுதிக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஆறு உறுப்பினர்கள் ஆகியோர் அடங்குவர்.

நாட்டிலிருந்து நக்சல்வாதத்தை முற்றிலுமாக அகற்றுவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மார்ச் 31, 2026 அன்று வரை காலக்கெடு நிர்ணயித்துள்ளார். அதன்படி, இன்று சத்தீஸ்கரிலும் 108 நக்சல்கள் சரணடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், வருங்காலங்களில் பல நக்சல்கள் கூட்டாக சரணடைவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

10 Naxalites surrender before police in Odisha.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.