ஒடிசாவில் 10 நக்சல்கள் காவல்துறையினரிடம் சரண் அடைந்தனர்.
ஒடிசா மாநிலம், காந்த்மாலின் புல்பானியில் 10 நக்சல்கள் காவல்துறையினரிடம் இன்று சரணடைந்தனர். அவர்களில் ஒரு மாநிலக் குழு உறுப்பினர், ஒரு மண்டலக் குழு உறுப்பினர், இரண்டு பகுதிக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஆறு உறுப்பினர்கள் ஆகியோர் அடங்குவர்.
நாட்டிலிருந்து நக்சல்வாதத்தை முற்றிலுமாக அகற்றுவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மார்ச் 31, 2026 அன்று வரை காலக்கெடு நிர்ணயித்துள்ளார். அதன்படி, இன்று சத்தீஸ்கரிலும் 108 நக்சல்கள் சரணடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், வருங்காலங்களில் பல நக்சல்கள் கூட்டாக சரணடைவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
10 Naxalites surrender before police in Odisha.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விபத்துகள் சாலைகளில் மட்டுமல்ல.. வீடுகளிலும் நடக்கலாம்! தடுக்கும் வழிகள்
திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்!

தொழில்நுட்பம் இருக்க பயமேன்? வீட்டின் பாதுகாப்புக்கு சிறந்த யோசனைகள்!

சத்தீஸ்கரில் ஒரே நாளில் 108 நக்சல்கள் சரண்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை



