மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

ஒபிஸிட்டி குறைய குடம்புளி ஜூஸ்!

குடம்புளி ஜூஸ் செரிமானத்தை அதிகரிப்பதோடு, பசிக்கும் தன்மையை தன்னிறைவு பெறச் செய்யுமாம். இதனால் அடிக்கடி பசித்து எதையாவது சாப்பிடும், கொறிக்கும் பழக்கம் தடை படும். எனவே உடல் எடை தானாகவே குறையும்

News image
Updated On :9 ஜனவரி 2017, 5:27 pm IST

தேவையான பொருட்கள்: 

குடம்புளி: 5 துண்டுகள்
பனை வெல்லம்: 4 துண்டுகள்
ஏலப்பொடி: 1 சிட்டிகை
சுக்கு: 1 சிட்டிகை


செய்முறை:

Story image


குடம்புளியை முதல் நாள் இரவே ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்து விட வேண்டும். மறுநாள் புளி கரைந்த நீரை வடிகட்டி தனியாக ஒரு கப்பில் எடுத்துக் கொள்ளவும். பனை வெல்லம் முங்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு வெல்லம் கரையும் வரை அதைக் காய்ச்சி ஆறியதும் வெல்லக் கரைசலை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இப்போது குடம்புளி கரைசல் மற்றும் வெல்லக் கரைசல் இரண்டையும் நன்றாகக் கலந்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அடுப்பில் ஒரு கொதி வரும் வரை சூடாக்கவும். பின்னர் மீண்டும் வடிகட்டி சுக்குப் பொடி, ஏலப்பொடி தூவி பரிமாறலாம். இந்த குடம்புளி ஜூஸ் செரிமானத்தை அதிகரிப்பதோடு, பசிக்கும் தன்மையை தன்னிறைவு பெறச் செய்யுமாம். இதனால் அடிக்கடி பசித்து எதையாவது சாப்பிடும், கொறிக்கும் பழக்கம் தடை படும். எனவே உடல் எடை தானாகவே குறையும் என சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.