லெனோவா நிறுவனத்தின் புதிய மடிக்கணினி அறிமுகம்
லெனோவா நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான ஏஐஓ520 மடிக்கணினியை சீனாவில் இன்று அறிமுகப்படுத்தி உள்ளது.


லெனோவா நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான ஏஐஓ520 மடிக்கணினியை சீனாவில் இன்று அறிமுகப்படுத்தி உள்ளது.
மடிக்கணினி மற்றும் ஸ்மார்ட்போன் தயாரிப்புகளில் தொடர்ந்து தனக்கென தனி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள லெனோவா நிறுவனம் தன் அடுத்த தயாரிப்பை சீனாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இதையும் படிக்க | இறக்கத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 323 புள்ளிகள் சரிவு
லெனோவா ஏஐஓ520 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மடிக்கணினி சில சிறப்பம்சங்களுடன் இந்திய மதிப்பில் ரூ.64,000க்கு சந்தைக்கு வந்திருப்பதால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளது.
லெனோவா ஏஐஓ520 சிறப்பம்சங்கள்:
*23.8 இன்ச் எச்டி திரை
*கோர் ஐ5
*16ஜிபி ரேம் , 512ஜிபி கூடுதல் நினைவகம்
*இண்டெல் 11 ஜெனரெஷன் கோர் ஐ5-11320டிடி பிராசசர்
*எம்எக்ஸ்450
மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் தேதி குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...