பணியின்போது மாரடைப்பு: உதவி காவல் கண்காணிப்பாளர் மரணம்

திருப்பூர் மாவட்டத்தின் காங்கேயம் உதவி காவல் கண்காணிப்பாளருக்கு பணியின் போது மாரடைப்பு ஏற்பட்டதில் மரணமடைந்தார்.
பணியின்போது மாரடைப்பு: உதவி காவல் கண்காணிப்பாளர் மரணம்
Published on
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டத்தின் காங்கேயம் உதவி காவல் கண்காணிப்பாளருக்கு பணியின் போது மாரடைப்பு ஏற்பட்டதில் மரணமடைந்தார்.

திருப்பூர் மாவட்டத்தின் காங்கேயம் உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வம், பணியின் போது திங்கள்கிழமை அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com